இந்தியா
பேருந்துகள் வாங்கியதில் கெஜ்ரிவால் அரசு ஊழல்!: டெல்லியில் காங், பா.ஜ.க. தனித்தனியே போராட்டம்..!!
டெல்லி: டெல்லி மாநிலத்தில் பேருந்துகள் வாங்கியதில் கெஜ்ரிவால் அரசு ஊழல் செய்ததாக கூறி காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் தனித்தனியே போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட...
மேலும் படிக்க >>சமோசாவுக்காக உயிரை விட்ட வாலிபர்
மத்திய பிரதேசத்தில் சமோசா விலை உயர்த்தப்பட்டதால் கடைக்காரரிடம் தகராறு செய்த வாலிபர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த வாலிப...
மேலும் படிக்க >>இந்தியாவில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்ல எட்டிஹாட் ஏர்வேஸ் தடை.!!
எட்டிஹாட் ஏர்வேஸ் இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் விமானங்களை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் அங்கிருந்து விமானங்...
மேலும் படிக்க >>பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது அவசியம் – மம்தா ஆவேசம்
பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றியணைய வேண்டியது அவசியம் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஐந்துநாள் பயணமாக டெல்லி சென்றுள்ள மேற்குவங்க முதலமைச...
மேலும் படிக்க >>8வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்
பெகாசஸ் சாப்ட்வேர் மூலம் அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்களின் செல்போன் உரையாடல் ஒட்டுக் கேட்கப்பட்டதாக மத்திய அரசின் மீது குற்றம்சாட்டி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்கட்சிய...
மேலும் படிக்க >>கர்நாடகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
கர்நாடக கடலோர மாவட்டங்களான உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள...
மேலும் படிக்க >>திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ரூ.300 டிக்கெட் கூடுதலாக வினியோகம்
ஆந்திராவில் ஒருசில பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால், திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கொரோனா தொற்று பரவல் 2-வது அலையால...
மேலும் படிக்க >>சித்தூர் அருகே கொரோனா நோயாளி ஆஸ்பத்திரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே கொரோனா குணமாகாததால் மனம் உடைந்து காணப்பட்டவர் ஆஸ்பத்திரியின் 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவ...
மேலும் படிக்க >>தினமும் 20 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு- கேரளாவில் ஊரடங்கு அறிவிப்பு
கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உலகை உலுக்கிய கொரோனா தொற்று இந்தியாவில் முதன் முதலாக கேரளாவில்தான் கண்ட...
மேலும் படிக்க >>பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று உரை
புதிய தேசிய கல்விக் கொள்கை பற்றி, மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக கலந்துரையாடுகிறார். புதிய தேசிய கல்விக் கொள்கை 2020க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்...
மேலும் படிக்க >>