இந்தியா
சென்னை மருத்துவமனைகளில் மருத்துவர்கள் வேலை: ரூ.90 ஆயிரம் சம்பளம்
சென்னையில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் குழந்தைகள் நல மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் பொது மருத்துவர்கள் தேவை என அறிவிக்...
மேலும் படிக்க >>இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தும் வகையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு ...
மேலும் படிக்க >>ஆந்திராவில் நடிகை ரோஜா பதவி பறிப்பு
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி எம்எல்ஏவாக உள்ள நடிகை ரோஜாவுக்கு ஜெகன் மோகன் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், ஜாதிவாரியாக அமைச்சர் ...
மேலும் படிக்க >>பிகாரில் போலி மது அருந்திய 16 பேர் பலி; 5 பேர் கைது
பிகார் மாநிலம், லவ்ரியா காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் 16 பேர் பலியானார்கள். இச்சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் மோப்ப நாயை வரவழைத்து அப்பகுதியில் உள்ள பல்வேறு வீடுகளில் அதிரடி ...
மேலும் படிக்க >>நகைகளை பெண் வீட்டாரிடமே ஒப்படைத்த மணமகன்
வரதட்சனை கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கேரள மாநிலத்தில், மணமகன் திருமணம் முடிந்ததும் மணப்பெண் அணிந்திருந்த நகைகளை, பெண் வீட்டாரிடம் ஒப்படைத்துள்ளார். ஆலப்புழா மா...
மேலும் படிக்க >>கொரோனா 3வது அலை: ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேர் பாதிக்கும் ஆபத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) தொடங்கும். ஒரு நாளைக்கு 1 லட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சில் மூத்த விஞ்ஞானி பேராசிரியர் சமீரன...
மேலும் படிக்க >>மருந்து நிறுவனங்களிடம் 65 கோடி தடுப்பூசிகள் பெற மத்திய அரசு ஒப்பந்தம்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பார...
மேலும் படிக்க >>கேரளாவில் கிணற்றை தூர்வாரும்போது விஷவாயு தாக்கி 4 தொழிலாளிகள் பலி
கேரள மாநிலம் கொல்லம் அருகே கிணற்றை தூர்வாரும்போது விஷவாயு தாக்கியதில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.கேரளாவில் கிணற்றை தூர்வாரும்போது விஷவாயு தாக்கி 4 தொழிலாளிகள் பலி...
மேலும் படிக்க >>ரூ.50 லட்சம் மோசடி: பாஜக மத்திய அமைச்சரின் உதவியாளர் மீது வழக்குபதிவு
மத்திய அமைச்சரின் முன்னாள் உதவியாளர் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எம்எல்ஏ சீட்டு வாங்கித் தருவதாக மத்திய அமைச்சரின் உதவியாளர் உட்பட நான்கு பேர் மீது பா...
மேலும் படிக்க >>புதுச்சேரியில் கொரோனா 3-ம் அலை அறிகுறி: பொதுமக்கள் பீதி
கொரோனா குறைந்து வரும் வேளையில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளதால் பெரும்பாலும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் அலை பரவ த...
மேலும் படிக்க >>