காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் அழிப்பு

by Editor / 27-07-2022 03:26:36pm
காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மதுபாட்டில்கள் ரோடு ரோலர்  மூலம் அழிப்பு


ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மதுபாட்டில்கள் ரோடு ரோலர்  மூலம் அளிக்கப்பட்டது .ஆந்திராவில்  மது பாட்டில் விலை அதிகமாக இருப்பதால் அண்டை மாநிலங்களிலிருந்து முறைகேடாக மதுபாட்டில்கள் கடத்தி செல்லப்படுகிறது.

 

Tags :

Share via

More stories