இந்தியா
சார்ஜ் போட்டபடி பேசியதால் விபரீதம் குஜராத்தில் செல்போன் வெடித்து 17 வயது மாணவி சாவு
குஜராத்தில் செல்போன் வெடித்து 17வயது பள்ளி மாணவி உயிரிழந்தார். மெஹ்சனா கிராமத்தைச் சேர்ந்த சாரதா தேசாய் என்ற மாணவி, செல்போனை சார்ஜ் போட்டபடி பேசியதாக கூறப்படுகிறது. அப்போது செல்போ...
மேலும் படிக்க >>நாளை இந்திய -சீன ராணுவ தளபதிகளின் 12வது சுற்று பேச்சு
இந்தியாவின் லடாக் பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாம் ஆன சுசுல் எதிரே சீன ராணுவ முகாம் மோல்டோ உள்ளது.கடந்த பிப்ரவரி மாதம் இந்திய சீன அதிகாரிகளுக்கு இடையே நடந்த பேச்சு வார்த்தையின்ப...
மேலும் படிக்க >>திருப்பதியில் கொரோனா 3-வது அலை தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவு
திருப்பதி கோவிலில் கொரோனா 3-வது அலை அச்சத்தை கருத்தில் கொண்டு இலவச தரிசனம் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 78,787 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொ...
மேலும் படிக்க >>கொரோனா விதிகளை கடைபிடியுங்கள்- கேரளா மக்களுக்கு ராகுல் வேண்டுகோள்
தேசிய அளவில் தினசரி பாதிப்பு விகிதம் 5 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும்போது கேரளாவில் மட்டும் 13 சதவீதமாக உள்ளது. கேரளாவில் கொரோனாவின் தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற...
மேலும் படிக்க >>விஷம் வைத்து கொல்லப்பட்ட 46 குரங்குகள்: கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்
பெங்களூரு: கர்நாடகாவில் 40க்கும் மேற்பட்ட குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .கர்நாடகாவின் ஹசன் மாவட்டம் சக்லேஷ்பூரில் 60 குரங்குகளுக...
மேலும் படிக்க >>ரூ.2 கோடி அறிவித்த ரயில்வே நிர்வாகம்... மீராபாய்சானுவின் வெற்றிக்கு பரிசு.
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை மீராபாய் சானுவுக்கு ரயில்வே துறை 2 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் பளுதூக்குதல் போட்டியில் 49 கில...
மேலும் படிக்க >>விஸ்வரூபம் எடுக்கும் பெகாசஸ் விவகாரம்... உச்சநீதிமன்றம் தலையிடக் கோரி கடிதம்...
பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு தீர்வு காண கோரி 500க்கும் மேற்பட்டோர், தலைமை நீதிபதி ரமணாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இஸ்ரேலின் பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்பட...
மேலும் படிக்க >>சட்டம் படிக்காமலே நீதிமன்றத்தில் வாதாடிய பெண்... போலீசார் வலைவீச்சு
கேரளாவில் சட்டம் படிக்காமலே இரண்டு வருடம் வழக்கறிஞராக பணியாற்றிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் ஜெசி சேவியர். இவர் சட்டம் படிக்காமலேயே போலியாக ப...
மேலும் படிக்க >>பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
பாராளுமன்றத்தில் டெலிபோன் ஒட்டுகேட்பு பிரச்சினையை காங்கிரசார் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். பாராளுமன்றத்தை கடந்த 8 நாட்களாக எதிர்க்கட்சிகள் முடக்கி வந்த நிலையில் இன்றும் பார...
மேலும் படிக்க >>கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு
கேரளாவில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் மேலும் 10 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் புதிதாக மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்...
மேலும் படிக்க >>