தமிழகம்
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசுப்பணி
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானப் போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் வாரிசுகள், தீவிர காயமுற்றோர் என 17 நபர்களுக்கு, அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசுப்பணி நியம...
மேலும் படிக்க >>முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் அதிமுகவிலிருந்து நீக்கம்
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித...
மேலும் படிக்க >>ஒரு கோடி கோவிட் தடுப்பூசிகள் வழங்க மத்திய அமைச்சரிடம் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்
தமிழ்நாட்டுக்குக் குறைந்தபட்சம் 1 கோடி கோவிட் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என, திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்த...
மேலும் படிக்க >>மருத்துவமனைகளில் படுக்கைகள் விவரம் : ஆன்லைனிலேயே தெரிந்து கொள்ள வசதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கும் நிலையில் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் திண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பல மருத்துவமனைகளில் நோயாளிகள் ஆம்புலன்ஸில...
மேலும் படிக்க >>12 மாவட்டங்களில் பலத்த மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை உட்பட 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று ...
மேலும் படிக்க >>மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் ஆலோசனை!
கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்திவருகிறார். இந்த ஆலோசன...
மேலும் படிக்க >>மதுரையில் கொரோனா சிகிச்சை மையம்: முதல்வர் திறந்துவைத்தார்
மதுரை தோப்பூரில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 5 மா...
மேலும் படிக்க >>கோவில்பட்டியில் ராஜீவ் காந்தி நினைவு தினம்
கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ் தலைமை வகித்து ராஜீவ் காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த...
மேலும் படிக்க >>தொற்று நோயாக கருப்பு பூஞ்சை நோய் - தமிழக அரசு அறிவிப்பு!
கொரனோ வைரஸ் தொற்று போல் கருப்பு பூஞ்சை நோயும் தமிழகத்தை கடந்த சில நாட்களாக தாக்கி வருகிறது. ஏற்கனவே வடமாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோய் தாக்கி பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி...
மேலும் படிக்க >>பேஸ்புக்கை பார்த்து நடவடிக்கை - எம்.எல்.ஏவை பாராட்டும் தொகுதி மக்கள்!
மயிலாடுதுறை வடக்கு அரண்மனை தெருவில் புதைசாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு ஓராண்டுக்கு மேலாக கழிவுநீர் வெளியேறி சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது. இதற்கு மயிலாடுதுறை எம்எல்ஏ உரிய நடவடிக்க...
மேலும் படிக்க >>