தமிழகம்
தமிழக அமைச்சரவைப் பட்டியல் முழு விவரம்
மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் அமைய உள்ளபுதிய அமைச்சரவைப் பட்டியல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, பொது நிர்வாகம், உள்துறை இலாக...
மேலும் படிக்க >>கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் பேருந்து சேவை !
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக ஆக்சிஜன் வசதி பொறுத்தப்பட்ட பேருந்து சேவை திட்டத்தை நேற்று சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலையானது மிக...
மேலும் படிக்க >>ஸ்டாலினுக்காக தயாராகி வரும் முதல்வர் அறை
தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 234 தொகுதிகளுள் 159 இடங்களை கைப்பற்றி, அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது திமுக. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்க உள்ளார். ஸ்டால...
மேலும் படிக்க >>ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுகிறேன்; அழகிரி
திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் அவரது அண்ணன் அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.தமிழகத்...
மேலும் படிக்க >>பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா..!
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித...
மேலும் படிக்க >>சாதிவெறியில் பெண் வீட்டார் கொடூரச்செயல்!
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் குப்பனூர் பகுதியை சேர்ந்த இளம் தம்பதி பகவதி குமார்(24) – ஹரிப்ரியா. பள்ளிப் பருவதிலிருந்தே காதலித்து வந்த இந்த ஜோடி, வெவ்வேறு வகுப்பை வகுப்பை சேர்ந்தவர்கள...
மேலும் படிக்க >>அம்பேத்கர் சட்டப் பல்கலையின் முதல் துணைவேந்தர் கொரோனாவால் மரணம்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் நாகபூஷணம் கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தார். சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக ...
மேலும் படிக்க >>பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!
கொரோனா பாதிப்பால் பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை பாண்டுவின் உடல்நிலை மோசமடைந்து இறந...
மேலும் படிக்க >>தமிழகத்தில் 167 பேர் பலி
தமிழகத்தில் நேற்று 23,310 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 12,72,602 ஆக உள்ளது. அதிகபட்ச பாதிப்பாக தலைநகர் சென்னையில் மட்டும் 6,291 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட...
மேலும் படிக்க >>கொரோனா தடுப்புப் பணிக்கு 10 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம்
கொரோனா தடுப்புப் பணிகளுக்காக மாவட்ட வாரியாக அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகளைத் தீவிரமாக கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
மேலும் படிக்க >>