தமிழகம்
18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி: -நாளை முதல்வர் தொடங்கிவைக்கிறார்
பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் நாளை தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதும் கொரோனா 2 வது அலை அதிகரித்து வருகிறது. இதைத...
மேலும் படிக்க >>உயிருக்கு போராடுகிறார் பிரபல பெண் பாடலாசிரியர்.
திரைப்பட பாடலாசிரியரும், வசனகர்த்தாவும், இயக்குநர் பாரதிராஜாவின் துணை இயக்குநருமான தேன்மொழிதாஸ், கொரோனா தொற்றினால் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள...
மேலும் படிக்க >>தேமுதிக தலைவர் விஜயகாந்த் மூச்சுத் திணறலால் மருத்துவமனையில் அனுமதி!
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மூச்சு திணறல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுக...
மேலும் படிக்க >>மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அலுவலர்கள் பணிநீக்கம் தலைமைச் செயலாளர் எச்சரிக்கை
கொரோனா நோய்த் தொற்று சிகிச்சை மற்றும் நிவாரணப் பணி அலுவலர்கள் மற்றும் நிறுவனங்கள் நேர்மையாக நடந்து கொள்ளவேண்டும் என, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளார். ...
மேலும் படிக்க >>இயக்குனர் ஷங்கரின் தாயார் காலமானார்
இயக்குனர் ஷங்கர் 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவர் அப்பா பெயர் சண்முகம் அம்மா பெயர் முத்துலட்சுமி. ஷங்கர் ஈஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்...
மேலும் படிக்க >>குற்றாலம் அருவிப் பகுதிக்கு புலி வந்ததா?: வனத்துறை ஆய்வு
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிப்பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் தென்காசி மாவட்டம் மேற...
மேலும் படிக்க >>18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி நாளை முதல்வர் தொங்கிவைக்கிறார்
20ஆம் தேதி முதல் 18வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், "செஞ்சிலுவை சங்...
மேலும் படிக்க >>பாஜக தலைவர் எல். முருகன் மகனுக்கு கொரோனா
தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் இளைய மகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது ...
மேலும் படிக்க >>கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
கொரோனா தொற்று காரணமாக வீட்டு தனிமையில் இருப்பவர்கள் வெளியே வந்தால், 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்ச...
மேலும் படிக்க >>நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்
கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் இந்திய சுற்றுப்பயணதில் , இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் இடம் பிடித்திருந்தார். இந்தப் பயணத்தில் டெஸ்ட் மற்...
மேலும் படிக்க >>