மரியுபோல் விட்டு வெளியேற முடியாமல் 1.2 லட்சம் மக்கள் தவிப்பு

by Staff / 22-04-2022 04:08:02pm
மரியுபோல் விட்டு வெளியேற முடியாமல் 1.2 லட்சம் மக்கள் தவிப்பு

ரஷ்ய படைகள் கைப்பற்றிய மரியுபோல்  நகரிலிருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் மக்கள் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். ரஷ்ய படைகள்  கைப்பற்றினாலும் சில பகுதிகள் இன்னும் ராணுவத்தின் வசம் உள்ளதாக தெரிவித்தார். அசோக்குஎக்கு  தொழிற்சாலையின் கட்டுப்பாடு உக்ரேன் வீரர்கள் வசம் உள்ளதாக அதிபர் குறிப்பிட்டார். இதனிடையேஉக்ரேனுக்கு  கூடுதலாக 686 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.ஸ்பெயினும்  தன் பங்குக்கு ராணுவ உதவிகளை வழங்குவதாக கூறி உள்ளது.

 

Tags :

Share via