ஜெ. மரணம் விசாரணை அறிக்கை தாக்கல்

by Staff / 18-10-2022 10:41:41am
ஜெ. மரணம் விசாரணை அறிக்கை தாக்கல்

தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்நிலையில், இன்று நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை இன்றுதாக்கல்செய்யப்பட்டது.அ.தி.மு.க எதிா்க்கட்சித்தலைவா் எடப்பாடி பழனிசாமி  தம் கட்சினருக்கான இடத்தை ஒதுக்க கோாியதோடு எதிா்க்கட்சித்துணைத்தலைவர்,செயலாளருக்கான அங்கீகாரத்தை வழங்க கோர,பேரவைத்தலைவா் கேள்வி நேரம் முடிந்ததும் பேச வாய்பு தருவதாகக்௯ற,அ.தி.மு.க வினா்.வெளிநடப்பு செய்ய,பேரவைத்தலைவா் இரண்டுநாள் அ.தி.மு.கவினரை சட்டமனறத்திற்குள் வர தடைவிதிக்க,கேள்வி நேரம் தொடங்கியது.அவைமுன்னவர் துரைமுருகன் கேட்டுக்கொள்ள,அ.தி.மு.கவினர் ஒருநாள் தடைவிதித்து நாளை பங்கேற்க அனுமதி வழங்க,இரண்டு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

 

Tags :

Share via