கழுத்து அறுபட்ட நிலையில் ஆண் பிணம் போலீசார் விசாரணை
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக் கண்ணப்பன் மூளை மகிமலையாறு மதகு அருகே கழுத்து அறுபட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு. 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தின் கையில் ஆர் ஏ என்ற எழுத்து உள்ளது. பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பொறையார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags :