௨ண்மை
ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டு பெறுவது எப்படி ?
தமிழக அரசு வழங்கும் நிவாரண பொருட்களை பெறுவதற்கு ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது. ரேஷன் கார்டு பெற ஆன்லைன் மூலம் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதற்கான வழிமுறைகள் இப்பதிவி...
மேலும் படிக்க >>காக்கா இராதாகிருஷ்ணன் அவர்கள்
காகா ராதாகிருஷ்ணன் அவர்கள் தமிழ் திரைப்பட உலகின் ஒரு பழம் பெரும் நடிகர். 1940களில் இருந்து திரைப்படங்கள் மற்றும் மேடை நாடக நடிகராகத் திகழ்ந்தவர். 1949ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி என்ற திரைப்பட...
மேலும் படிக்க >>10 கி.மீ டோலி கட்டி தூக்கிச் செல்லப்பட்ட கர்ப்பிணி!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை அடுத்த ஹகும்பேட்டா மண்டலத்தில்கின்னரலோவா கிராமத்தைச் சேர்ந்த சிதாரி சிலக்கம்மா (26) என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. அதனையடுத்து, கிராம...
மேலும் படிக்க >>தமிழ்நாட்டின் ரவிவர்மா ...
கேரள ஓவியர் ரவிவர்மாவின் ஓவியங்கள் எப்படி உயிரோட்டமாக காலங்காலமாக பேசப்படுவது போல... இன்றைய காலகட்டத்தில் அதுவும் நம் தமிழ்நாட்டில் ஒரு ரவிவர்மா என பேசப்பட்ட ஒரு அற்புத கலைஞனை நாம...
மேலும் படிக்க >>மாநில கொள்கை வளர்ச்சிக் குழுவின் உறுப்பினராக திருநங்கை
தமிழ்நாட்டில் பரத நாட்டியத்திற்காக பத்ம ஸ்ரீ விருது, கலைமாமணி விருது, சங்கீத நாடக அகாடமியின் புரஸ்கார் விருது, கௌரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட அங்கீகாரங்களைப் பெற்ற பரதநாட்டியக் கலைஞரான...
மேலும் படிக்க >>முடிவை வரவேற்போம் !
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து கடந்த 3 நாட்களாக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு தரப்பின...
மேலும் படிக்க >>சைக்கிள் பெண் ஜோதி குமாரியின் தந்தை மரணம்
கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த ஆண்டு நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பேருந்து, விமான, ரயில் உள்ளிட்ட சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. இந்த ஊரடங்கின் காரணமாக புலம்...
மேலும் படிக்க >>திண்டுக்கல் பூட்டின் வரலாறு!
பரட்டை ஆச்சாரி என்பவர் 1930ம் ஆண்டு திண்டுக்கல்லில் பூட்டு ஒன்றினை தயார் செய்தார். அது மாங்காய் வடிவத்தில் இருந்தது. அந்தப் பூட்டுடனே இன்னொரு பூட்டினையும் தயார் செய்தார். அது மேஜைக்களுக...
மேலும் படிக்க >>பள்ளியில் பாலியல் தொல்லை !
நாடு இன்று இருக்கும் இருப்பில் இப்படி ஒரு சம்பவமா என பெற்றோர்கள் தலையில் அடித்துக் கொள்ள்கின்றனர். ஏன்டா இப்படி பண்ரீங்க,,நல்ல சம்பளம், கொள்ளை பீஸ் ..என்று பலர் திட்டி தீர்க்கின்றனர் . ...
மேலும் படிக்க >>(மே.26) முழு சந்திர கிரகணம் வடகிழக்கு மாநிலங்களில் தெரியும்
இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணம் (மே.26) நிகழ்கிறது. இதனை இந்தியாவிலும் பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியன் - பூமி - சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்...
மேலும் படிக்க >>