ஆன்மீகம்
வைகாசி மாத பௌர்ணமியன்று கிரிவலம் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடி ரொக்கம், 360 கிராம் தங்கம், 2092 கிராம் வெள்ளி பக்தர்கள் நேர்த்திக்கடன்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வைகாசி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று காலையில் தொடங்க...
மேலும் படிக்க >>வைகாசி மாத பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மார்பில் கத்தி போடும் வினோத வழிபாடு -
வைகாசி மாத பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வீர ஜடை அணிந்து மார்பில் கத்தி போடும் வினோத வழிபாடு - சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மார்பில் கத்தி போட்டு வான வேடிக்கையுடன் ஊர...
மேலும் படிக்க >>வைகாசி விசாகத் திருவிழா
முருகப்பெருமானுக்கு உகந்த நாளான வைகாசி விசாகத் திருவிழா நாடெங்கிலுமுள்ள முருகன் ஆலயங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்ப...
மேலும் படிக்க >>சித்திரை மாதத்தில் தென் தமிழகத்தில் நடைபெறும் கொடை விழா
சித்திரை மாதத்தில் தென் தமிழகத்தில் நடைபெறும் திருவிழாக்களில் கோவில் கொடை விழா கோடை காலத்தில் நடக்கும் மிக முக்கியமான விழாவாகும். சிறு தெய்வங்கள் வழிபாட்டில் இந்த விழாக்கள் முதன்மை...
மேலும் படிக்க >>மே 10ஆம் தேதி காலை 7 மணிக்கு கேதார்நாத் கோவில் நடை திறக்கப்படும்
சார்த்தம் யாத்திரையின் ஒரு பகுதியாக நாளை மே 10ஆம் தேதி காலை 7 மணிக்கு கேதார்நாத் கோவில் நடை திறக்கப்படும் என்று கோவில் கமிட்டி தலைவர் அஜேந்திர அஜய் தெரிவித்தார். வேத பண்டிதர்களின் வேதங்...
மேலும் படிக்க >>அருள்மிகு தக்ஷிணாமூர்த்தி ஆலயம் குரு பெயர்ச்சி விழா
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள புளியரையில் அமைந்துள்ளது அருள்மிகு சிவகாமி அம்பாள், சமேத சதாசிவமூர்த்தி, அருள்மிகு தக்ஷிணாமூர்த்தி ஆலயம். இந்த ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழ...
மேலும் படிக்க >>கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய நிகழ்ச்சி
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய நிகழ்ச்சி ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. அதிகாலை 5.51 மணி முதல் 6.10 மணிக்குள்ளாக தங்க குதிரை வாகனத்தில் கள்ளழ...
மேலும் படிக்க >>மதுரை சித்திரை திருவிழா- இன்று ஏப்ரல் 21 ஆம் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது
மதுரையின் முக்கிய திருவிழாக்களில் ஒன்று சித்திரை திருவிழா. இந்த ஆண்டு கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழாவிழா வாஸ்து சாந்தியுடன் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. திருவ...
மேலும் படிக்க >>ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம்
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் : கோவில்பட்டியில் கோலாகலம்!! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புதூத்து...
மேலும் படிக்க >>செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றம்.
தென்னகத்தில் பிரசித்தி பெற்ற தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது...
மேலும் படிக்க >>