ஆன்மீகம்
நகைகளை உருக்கி பயன்படுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது அமைச்சர் பி.கே. சேகர் பாபு
தமிழ்நாட்டில் 1977 ம் ஆண்டு முதல் கோயில்களுக்குச் சொந்தமான தங்க நகைகளை உருக்கும் நடைமுறை இருந்தது என்று அமைச்சர் பி.கே. சேகர் பாபு தெரிவித்தார். சென்னை ஏழுகிணறு பகுதியில் உள்ள வள்ளலார...
மேலும் படிக்க >>திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா
திருப்பதி ஆலயம் உலகப் புகழ் பெற்றது ஆகும் . இக்கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருவர். அதன்படி சமீப காலமாக கொரோனா தொற்று காரணமாக பக்...
மேலும் படிக்க >>சுசீந்திரம்அம்மன் சிலை புறப்பாடு: துப்பாக்கி ஏந்திய போலீஸார் அணிவகுப்பு
திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலை ஊர்வலம் புறப்பட்டது. அப்போது பாரம்பரிய முறைப்படி போலீஸார் அணிவகுப்பு மரியாதை அளி...
மேலும் படிக்க >>திருப்பதி வரும் பக்தர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொலைபேசி வாயிலாக பக்தர்களின் குறை கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தேவஸ்தான செயல் அலுவலர் ஜவஹர் ரெட்டி கலந்துகொண்டு பதிலளித்தார். திருப்பதியில் த...
மேலும் படிக்க >>திருமழிசை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த வந்தவாசி இளங்காடு பெருமாள் கோவில்
இந்தியாவில் உள்ள அனைத்து கோவில்களும் ஒரே அமைப்பில் அமைந்துள்ளன. கோவில் பொதுவாக பிரார்த்தனைத் தலமாகும். தியானம் மற்றும் வழிபாடு உள்ளிட்ட மதம் அல்லது ஆன்மீக நடவடிக்கைகளுக்காக அர்ப...
மேலும் படிக்க >>குலதெய்வம் அவசியம் ஏன் ?
* நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன்பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்...
மேலும் படிக்க >>ஹெலிகாப்டர் மூலம் ஏழுமலையானை தரிசிக்க கட்டணம் ரூ.1,11,116
திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் சென்று விஐபி பிரேக் தரிசனம் செய்வித்து, 5 நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து திரும்பவும் ஊருக்கு அழைத்துச் செல்ல ஒருவருக்...
மேலும் படிக்க >>திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் குபேரலிங்கம் கோயில்
நாம் ஒவ்வொருவரும் முற்பிறவியில் என்ன பாவங்கள் செய்தோமோ தெரியாது. இப்பிறவியில் இப்படிக் கஷ்டப்படுகிறோம். நமது அப்பா,தாத்தா,பாட்டனார் என்ன குற்றங்கள் செய்தார்களோ நமக்குத் தெரியாது அந...
மேலும் படிக்க >>குலசை தசரா : முத்தாரம்மன் கோவிலில்கொடியேற்றம்,
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா அக்டோபார் 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10ஆம் நாளான 15ஆம் தேதி இரவி...
மேலும் படிக்க >>குரு பகவானின் அருள் நிறைந்த புளியரை சதாசிவமூர்த்தி திருக்கோயில்
தென்காசி அருகே உள்ள புளியரை சதாசிவ மூர்த்தி திருக்கோயிலில் சதாசிவமூர்த்தி எனும் சிவ லிங்கம் மூலவராக இருந்தாலும், மூலவருக்கும் நந்திக்கும் இடையே அமைதிருக்கும் தட்சிணாமூர்த்திக்...
மேலும் படிக்க >>













