பெரியாரின் நினைவு தினம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

by Admin / 24-12-2021 10:27:51am
பெரியாரின் நினைவு தினம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

பெரியாரின் நினைவு தினம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

தொண்டு செய்து பழுத்த பழம்,தூய தாடி மார்பில் புரளும்,மண்டை சுரப்பை உலகம் தொழும் என்று பாவேந்தர்
பாரதிதாசனால் பாடப்பட்ட பகுத்தறிவு-தன்மானத்தை உயிர் மூச்சாக கொண்ட தந்தை பெரியாரின்48வது நினைவு தினம்
அண்ணாசாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்ட பெரியார் உருவ படத்திற்கு தமிழக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார். உதயநிதிஸ்டாலின்,அமைச்சர் சேகர்பாபுஉள்ளிட்ட பெருமக்கள் கலந்து கொண்டனர்.

 

 

Tags :

Share via