12-ம் வகுப்பு பொதுத்தேர்வு. 32,674 மாணவர்கள் பங்கேற்கவில்லை.

by Editor / 05-05-2022 10:55:14pm
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு. 32,674 மாணவர்கள் பங்கேற்கவில்லை.

தமிழகத்தில் இன்றைய மொழிப்பாட தேர்வில் எந்த ஒரு மாணவரும் ஒழுங்கீன செயலில் ஈடுபடவில்லை,
அரசுத் தேர்வுகள் இயக்ககம்,8,37,311 மாணவர்கள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எழுத பதிவு செய்திருந்த நிலையில், இன்றைய மொழிப்பாட தேர்வில் 32,674 மாணவர்கள் பங்கேற்கவில்லை.
 

 

Tags :

Share via