மெயினருவி,பழையகுற்றாலம் அருவிகளில் 2 வது நாளாக தடை நீடிப்பு.
தென்காசி மாவட்ட மேற்குதொடர்ச்சிமலைப்பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக குற்றாலம் மெயினருவி,பழையகுற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு.சுற்றுலாப்பயணிகள் குளிக்க தொடர்ந்து 2 வது நாளாக தடை நீடிப்பு.
Tags :