13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா

by Editor / 15-09-2024 10:02:45am
13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அரசம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 13 ஆண்டுகளுக்குப் பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று (செப்.,14) வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆட்டம் பாட்டம், கொண்டாட்டத்துடன் பொதுமக்கள் தேரை இழுத்து மகிழ்ந்தனர். இதில் சங்கராபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து பக்தர்கள் பலர் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

 

Tags : 13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா

Share via