ஆன்மீகம்
சிவ வழிபாட்டில் பிரதோஷம்
சிவ வழிபாட்டில் முக்கிய விரதநாளாகக் கொண்டாடப்படுவது பிரதோஷமாகும். பிரதோஷம், மாதம்தோறும் சுக்லபட்சம்,கிருஷ்ணபட்சம் ஆகிய இரண்டு காலத்திலும் வரும். பிரதோஷம், சனிக்கிழமை அன்று வந்தால் ...
மேலும் படிக்க >>ஆதி சங்கரரும் மூகாம்பிகையும்
ஜோதிர் லிங்கம் முன்னாள் அமர்ந்து ஆதிசங்கரர் தியானம் செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் அவர் முன் ஜெகஜோதியாக அம்பிகையின் உருவம் ஒளிர்ந்து காட்சி அளித்தது.கேரளாவில் காலடியில் பிறந்த ...
மேலும் படிக்க >>ஆடி மாத சிறப்புகள்
ஆடி மாத சிறப்புகள் 1. ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும். 2. இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விஷேம். ...
மேலும் படிக்க >>நோய் தீர்க்கும் மலை
நோய் தீர்க்கும் மலை: சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு ...
மேலும் படிக்க >>கடன் சத்ரு நோய் மூன்றும் தீர்க்கும் சக்தி வாய்ந்த கோவில்
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில், கும்பகோணம் - மயிலாடுதுறை வழித்தடத்தில், கிழக்கே 6 கி.மீ. தொலைவில் திருபுவனம் அமைந்துள்ளது.போர் வெற்றிகளைக் கொண்டாட மூன்றாம் குலோத்து...
மேலும் படிக்க >>கனவுகளே ...கனவுகளே..!
கனவுகள்,எல்லா உயிர்களுக்கும் பொதுவானதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், மனிதன்தான் தான் கண்ட கனவை வெளியில் சொல்லவும் அவற்றின் தன்மை குறித்து ஆராய்ந்து அறியவும் முற்படுகிறான். கனவு நல்ல...
மேலும் படிக்க >>கொரோனாவிலிருந்து உலகம் விடுபட மஹா ம்ருத்யுஞ்சய ஹோமம்
கன்னியாகுமரி: கொரோனாவில் இருந்து உலகம் விடுபட குழித்துறை திப்பிலங்காடு மஹாதேவர் கோயிலில் மஹா ம்ருத்யுஞ்சய ஹோமம் நடைபெற்றது. கொரோனாவிலிருந்து உலகம் முற்றிலும் விடுபடவும் அதற்க...
மேலும் படிக்க >>கொரோனா விலக சிதம்பரம் நடராஜருக்கு 10 ஆயிரம் நாமாவளியில் அபூர்வ அர்ச்சனை
கொரோனா வைரஸ் போன்ற நோய்கள் விலக வேண்டும், மேலும் நோய்கள் தொடராமல் இருக்க வேண்டும், உலக நலனுக்காக வேண்டிக்கொண்டு சிதம்பரம் ஸ்ரீ நடராஜருக்கு சகஸ்ரநாம லட்சார்ச்சனை நடைபெற்றது. இது 10 ஆயிர...
மேலும் படிக்க >>மதுரை மீனாட்சி அம்மன் தனி சிறப்புகள்
1.மீனாட்சி அம்மன் விஹ்ரகம் மரகத கல்லால் ஆனது. ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம். 2.அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், ஏனென்றால் பக்தர்கள் அழைத்தால் ...
மேலும் படிக்க >>மூதாதையர்கள் திருப்தி அடைய தர்ப்பணம்!
விஸ்வபுராணம் பாடல் 816 ல் ஒரு குறிப்பு சொல்லப்பட்டுள்ளது. அது திருவாதிரை நட்சத்திரமும், வெள்ளிக்கிழமையும் அமாவாசையும் சேர்ந்து வரும் நாளில் தகப்பனார் இல்லாதவர் கள் பித்ருக்களுக்க...
மேலும் படிக்க >>