ஆன்மீகம்
சுபிட்சங்களைத் தரும் வரலட்சுமி விரதம்
வரலட்சுமி விரதம் (ஆகஸ்ட் 20 ஆம் தேதி) வரலட்சுமி விரதம் ஆடி பெளர்ணமிக்கு முன் வரக்கூடிய வெள்ளிக்கிழமை தினத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் இந்த வருடம் ஆவணி மாதத்தில் ஆகஸ்ட் மாதம...
மேலும் படிக்க >>பாதரசலிங்கம் உடைய திருமுல்லைவாயில் அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் :
திருமுல்லைவாயில் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இருக்கின்றன. இவற்றை வேறுபடுத்திக் காட்ட தொண்டை நாட்டில் உள்ள சிவஸ்தலம் வடதிருமுல்லைவாயில் என்றும், காவிரியின் வடகர...
மேலும் படிக்க >>பதினாறு செல்வங்களை தரும் வரலட்சுமி நோன்பு..
மனிதப் பிறப்பு என்பது நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக வந்ததே. மனிதன் வாழ்வதற்கு ஒரு சில தேவைகள் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இ...
மேலும் படிக்க >>கண்திருஷ்டி.. -- சிவ:ஆதிஸ்வர்
எவ்வளவு பெரிய நாகரீக காலம் ஆனாலும் ஒருவருடைய கண்பார்வைக்கு உண்டான சக்தியானது நிகரில்லா வலிமை பெற்றது. எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும் எதிர்மறை ஆற்றல் அதிகம் உள்ள நபர...
மேலும் படிக்க >>கனவு இவை வந்தால் என்ன பலன் கிடைக்கும்?
திருமணமாகாத பெண்களின் கனவில் வந்தால் விரைவில் அப்பெண்களுக்கு திருமணம் நிகழும். திருமணமான பெண்கள் கனவில் வந்தால் பண வரவு வரும். அப்ஸ்ரஸ் எனப்படும் தேவலோகப் பெண்களை ஆண்கள் தங்களின் கன...
மேலும் படிக்க >>தஞ்சை பெரிய கோவில் சிவலிங்க பிரதிஸ்டை.
"சிவலிங்க ஸ்தாபிதம் மனித யத்தனத்தினால் ஏற்படுவது நடை பெறுவதல்ல. இறைவனின் அனுக்கிரகமும் கருணையும் இருந்தால் மட்டுமே முடியும்." "தஞ்சை பெரிய கோயில் சிவலிங்க பிரதிஷ்டை செய்ய ரா...
மேலும் படிக்க >>குழந்தைப்பேறு அருளும் திருவோண விரதம்
தசாவதாரங்களில் வாமன அவதாரமும் ஒன்றாகும். இந்த அவதாரம் திருவோண நட்சத்திரத்தில் நிகழ்ந்ததால் தான் ஆவணி திருவோண நட்சத்திரத்தில் ஓணம் பண்டிகை கேரளாவில் கோலாகலமாகக் கொண்டாடுகின்றன...
மேலும் படிக்க >>திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில் :
திருச்சி நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை என்று சொல்லும் ஒரு குன்றின் மேல் இக்கோயில் அமைந்திருக்கிறது. பழமையான சிவாலயமான இத்திருத்தலம், 274 சைவத்தலங்களுள் ஈடு இணையற்ற தலம். தென் க...
மேலும் படிக்க >>சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை
ஆவணி மற்றும் ஓணப் பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து (16ம் தேதி) நிறை புத்தரிசி பூஜைகள் நடந்தது. விவசாயம், நாடு செழிக்கவும் இந்த பூஜை நடத்தப்படுகிற...
மேலும் படிக்க >>அமிர்தானந்தமயிக்கு கவுரவ டாக்டர் பட்டம்
ஆன்மிகம், கல்வி, சுற்றுச்சூழல், அறப் பணிகள் உள்ளிட்டவற்றில் ஆன்மிகத் தலைவர், சமூக சேவகர் மாதா அமிர்தானந்தமயி தேவியின் பங்களிப்பை போற்றும் விதமாக, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்...
மேலும் படிக்க >>













