ஹெல்த் ஸ்பெஷல்
புரதச்சத்து நிறைந்த வரகு அரிசி கேரட் சாதம்
வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தினமும் அல்லது இரு நாளைக்கு ஒரு முறையாவது சாப்பிடும் நபர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக குறைந்து நீரிழிவு நோய் கட்டுக்குள் வருகிறது. ...
மேலும் படிக்க >>வைட்டமின் இ சரும அழகை மேம்படுத்தும்
உடலின் சீரான இயக்கத்திற்கு வைட்டமின்களின் பங்களிப்பு முக்கியமானது. உடல் உள் உறுப்புகள் மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் வைட்டமின்கள் உறுதுணையாக இருக்கின்றன. சரும அழகை மேம்படு...
மேலும் படிக்க >>கோடையில் நீரேற்றமாக இருக்க நிறைய தண்ணீர் குடிப்பதே முதன்மையான வழியாகும்.
கோடைகாலத்திற்கு கரும்ம்புஜீஸ்சிறந்த உடல் குளிர்பானமாகும். இருப்பினும், புதினா, இஞ்சி மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றைக் கலந்தால், அது நாள் முழுவதும் ஒருவரை உற்சாகமாக வைத்திருக்கும். புத...
மேலும் படிக்க >>உடலை குளிர்விக்கும் பானங்கள்
உடலை குளிர்விக்கும் உணவுகள் மற்றும் பானங்கள் 1)இளநீா்-தேங்காய் பால் ஒரு மென்மையானஇளநீா், தேங்காய் பால் கோடை காலத்தில் ஒருவரின் உணவில் சேர்த்துக்கொள்ள சிறந்த உடல் குளிர்பானமாகும். இ...
மேலும் படிக்க >>கல்லீரலை பலப்படுத்தும் அதிமதுரம் டீ
அதிமதுரம் ஊறவைக்கப்பட்ட நீரை அவ்வப்போது அருந்தி வந்தால் சிறுநீர்ப்பையில் இருக்கும் கிருமிகள் அழிந்து, புண்கள் ஆறும். சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதையும் தடுக்கும். தேவையான பொருட்க...
மேலும் படிக்க >>வெயிலின் உக்கிரத்தாக்குதலிருந்து உங்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள்
தமிழ் நாட்டில் வெயில் கடுமையாகத்தாக்கி வருகிறது.நான்கு மாவட்டங்களில் 104 டிகிரிக்கும் மேலாக வெயில் உக்கிரமாகி உள்ளது. இன்னும் சித்திரை மாதம் ஆரம்பிக்க வில்லை.அதற்குள் அனலின் கொடுமை ...
மேலும் படிக்க >>எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்..?
எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!? 1. கருப்பு கவுணி அரிசி மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். 2. மாப்பிள்ளை சம்பா அரிசி : நரம்பு, உடல் வலுவாகும். ஆண்...
மேலும் படிக்க >>மூல நோய்க்கான எளிய இயற்கை வைத்தியங்கள்.
கோடைக்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மூல நோய் என்று அழைக்கப்படும் பைல்ஸ். பொதுவாக, இந்த பிரச்சனையால் 45-65 வயதிற்குட்பட்டோர் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது ச...
மேலும் படிக்க >>உடல் எடை குறைந்தால் ஆரோக்கியம் தானாக வரும்
உடல் ஆரோக்கியம் பேச்சளவில் இல்லாமல் மனதளவில் இருக்க வேண்டும். உணவுகளின் சுவை கலந்த வாசனை பலரை நிலை தடுமாற வைக்கிறது.நாக்கை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல்,கிடைப்பதெல்லாம்சாப்பி...
மேலும் படிக்க >>27-3-2022 சுகாதாரத்துறை வெளியீட்டில் கொரோனா நிலவரம்!
தமிழகத்தில் 27 ஆம் தேதி நிலவரப்படி அரியலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசி, திருவாரூர், ஆகிய 8 மாவட்டங்களில் யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட...
மேலும் படிக்க >>