சிறார் தடுப்பூசி முன் பதிவு இன்று தொடங்கியது

by Admin / 01-01-2022 11:52:01pm
சிறார் தடுப்பூசி முன் பதிவு இன்று தொடங்கியது

சிறார் தடுப்பூசி முன் பதிவு இன்று தொடங்கியது : 


15-18 வரையுள்ளோருக்கான தடுப்பூசி முன்பதிவு இன்று தொடங்கியது.ஆதார் அல்லது பள்ளி அடையாள அட்டையை வைத்து இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.33.50 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்த தகுதியுடையவர்கள்என்றும்தற்பொழுது 25,78லட்சம் கோவேக்சின் தடுப்பூசி கையிலிருப்பு உள்ளதாகத்தகவல்.

 

15-18 வயதுக்குட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.சிறார்களுக்கான தடுப்பூசி  செலுத்தும் நிகழ்வை தமிழக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் 3ஆம்தேதி போரூரில்  தொடங்கிவைக்கிறார்..


அரசு -அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் தகுதியான மாணவர்களைக்கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு பொறுப்பாளராக ஆசிரியர் ஒருவரை நியமிக்கவேண்டும்.
பள்ளி நிர்வாகமும் சுகாதார துறையும் இணைந்து. முகாம் அமைத்து அனைத்து மாணவர்களுக்கு ததடுப்பூசி
செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

 

Tags :

Share via