சுற்றுலா
குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் தென்மேற்கு பருவமழை காலமாகும் இந்த காலங்களில் இங்கு பெய்யும் சாரல் மழை...
மேலும் படிக்க >>ஆழியாறு கவியருவி 4 மாதங்களுக்குப்பின்னர் இன்று திறப்பு.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கவி அருவி. ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வனத்துறை பராமரிப்பில் உள்ள கவி அருவிக்கு கோவை, திருப்பூர், சேல...
மேலும் படிக்க >>தமிழகத்திலேயே முதல் முறையாக மிதக்கும் சொகுசு கப்பல் உணவகம்.
தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம் மற்றும் கொச்சினைச் சேர்ந்த தனியார் நிறுவனமும் இணைந்து, தமிழகத்திலேயே முதல் முறையாக சென்னை முட்டுக்காடு பகுதியில் உருவாக்கி உள்ளனர். வாரம் முழுக...
மேலும் படிக்க >>குற்றாலம் சாரல் திருவிழா - 2024 செல்லப்பிராணிகள் கண்காட்சி
குற்றாலத்தில் நடைபெற்று வரும் சாரல் திருவிழாவினை முன்னிட்டு கலைவாணர் கலையரங்கில் செல்லப்பிராணிகள் கண்காட்சி தென்காசி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், மாவட்ட ஆட்சித் தலைவ...
மேலும் படிக்க >>குற்றால சாரல் திருவிழா படகு போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக சாரல் திருவிழா நடத்தப்படுவது வ...
மேலும் படிக்க >>உதகையின் ஒரு சில இடங்களில் தற்போது மிதமான மழை...
உதகையில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு சில பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய துவங்கி உள்ளது... அரசு தாவரவியல்...
மேலும் படிக்க >>வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
கோவை மாவட்டம் வால்பாறையில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. ஆறுகளில் நீர் வரதும் அதிகரித்து வரும் நிலையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ் நிலை உருவாகி உள்ளது.. இதனால் வால்பாறை ப...
மேலும் படிக்க >>மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் குளிக்க தடை
நெல்லை மாவட்டம் அம்பை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரதான அருவியான மணிமுத்தாறு அருவியில் தற்போது நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி வனத்துறையின...
மேலும் படிக்க >>சென்னையில் இருந்து இன்று முதல் திருவண்ணாமலைக்கு தினமும் மின்சார ரயில்.../
சென்னைகடற்கரையிலிருந்து இன்று முதல் திருவண்ணாமலைக்கு தினமும் மின்சார ரயில் இயக்கப்படுகிறது. வேலூர் வழியாக இயக்கப்படும் இந்த ரயில் திருவண்ணாமலையில் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு 9:30 மண...
மேலும் படிக்க >>இந்தியாவில் சுற்றுலாத் தலங்கள்: 10,000 ரூபாய்க்குள் பட்ஜெட் திட்டம்
இந்தியா ஒரு அற்புதமான, பன்முகத்தன்மை கொண்ட நாடு, இது சுற்றுலாப் பயணிகளுக்கு ஏராளமான அனுபவங்களை வழங்குகிறது. கண்கவர் மலைத்தொடர்கள், அழகிய கடற்கரைகள், பாலைவனங்கள், காடுகள், பண்டைய கோ...
மேலும் படிக்க >>