உயிரிழந்த மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்

by Staff / 28-02-2023 03:21:16pm
உயிரிழந்த மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்

வாணியம்பாடி அருகே வளையாம்பட்டில் தாறுமாறாக ஓடிய கார் மோதி சாலையை கடக்க முயன்றபோது 2 சைக்கிள்களில் வந்த மாணவர்கள் மீது மோதியதில் பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார்.

 

Tags :

Share via