தமிழர் உலகம்
தமிழக நுலகங்களுக்கு இதழ்கள்-நூல்கள் வாங்க குழு
தமிழகத்திலுள்ள நூலகங்களுக்கு நாளிதழ்கள்-பருவ இதழ்கள் வாங்க புதிய குழுவை தமிழக பள்ளிக்கல்வி துறை நியமித்துள்ளது.அண்ணா நூற்றாண்டு நூலகர் செ.காமாட்சி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவில்ப ...
மேலும் படிக்க >>சிறுவர், சிறுமியர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றனர்
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சமுதாய விழிப்புணர்வு குறித்து நடத்தப்பட்ட தந்தை பெரியார் நாடகத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்கள் மற்றும் குறவன் குறத்தி நாடகத்தில் பங்கேற்ற ச...
மேலும் படிக்க >>உறவுகள் ...ஏன் ..விலகி செல்கின்றனர்.
உறவுகள் என்னும் பிணைப்பு ,மனித சமூகத்தினர் தவிர வேறு எந்த ஜீவ ராசிகளுக்கும் ஏற்படுத்தப்படவில்லை. தாய்-குட்டி என்கிறதை தவிர இணை என்கிற பிணைப்பு கூட ஒரு சில உயிரினங்கள் தவிர..மற்றவை...
மேலும் படிக்க >>அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம், கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான கொந்தகை, அகரம், மணலூர் மற்றும் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் – மாளிகைமேடு ஆகிய இரண்டு அகழாய்வுப் பணிகளை.இந்தியத...
மேலும் படிக்க >>தமிழரின் தொழில் நுட்பம்
இன்றைக்கு பணமும் காசும் அச்சடிக்கிற அதிகாரம் படைத்த நிறுவனம் ரிசர்வ் வங்கி.இது மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குவது. தொன்மை தமிழ்ச்சமூகம் தம் நிலத்தில் ...
மேலும் படிக்க >>தமிழ்த்தாய் பாடல் -ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்
நேற்று ,73 வதுகுடியரசு தினம் சென்னை ரிசர்வ் வங்கி வளாகத்தில் நடந்தது.அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதிகாரிகள் எழுந்து நிற்காமல் இருந்தனர்.இத்தகு அவமதிப்பைகண்டு க...
மேலும் படிக்க >>ஜனவரி 25 *மொழிப்போர்_தியாகிகள்தினம்-தியாகிகள் விபரம்
1938, 1965 ஆகிய ஆண்டுகளில் இந்தியின் ஆதிக்கத்தை எதிர்த்து தமிழ் மொழி காக்கும் போரில் உயிர் நீத்த தியாகிகள் விபரம்: 1. நடராசன், இறப்பு: 15.1.1939, சென்னை சிறையில் உயிர் நீத்தார். 2. தாளமுத்து, இறப்ப...
மேலும் படிக்க >>மொழிப்போர் குறித்து தமிழறிஞர்கள்
மொழிப்போர் குறித்து தமிழறிஞர்கள் மொழி ஒரு சமூகத்தின் பண்பாட்டுத்தொடர்புக்கருவி .மனித சமூகசாரத்தின் மேலோங்கிய நிலையை எடுத்துரைக்கும் சிறப்புக்கூறு. பல்வேறு மொழிகளைப்பேசும் ...
மேலும் படிக்க >>வீரர்களின் உண்மையானவரலாற்றை கண்டறிந்து....
இந்திய குடியரசு75 ஆண்டு கொண்டாட்ட ஒத்திகை நிகழ்வு தொடர்ந்துநடந்து கொண்டிருக்கின்றன.37மாநில- யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய இந்தியாவில் ,பத்து மாநில அலங்கார ஊர்திகள் மட்டுமே கு...
மேலும் படிக்க >>திருவள்ளுவர் தினத்தில் தமிழர்கள் நினைவு கொள்ள வேண்டிய இருவர்.
திருவள்ளுவர் தினத்தில் தமிழர்கள் நினைவு கொள்ள வேண்டிய இருவர்.ஒருவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்.இன்னொருவர் பெருந்தச்சன் கணபதி ஸ்தபதியார்.மன்னர் காலத்தில் கோவில்களும் சிற்...
மேலும் படிக்க >>













