தமிழர் உலகம்
தமிழ்த்தாய் பாடல் -ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்
நேற்று ,73 வதுகுடியரசு தினம் சென்னை ரிசர்வ் வங்கி வளாகத்தில் நடந்தது.அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதிகாரிகள் எழுந்து நிற்காமல் இருந்தனர்.இத்தகு அவமதிப்பைகண்டு க...
மேலும் படிக்க >>ஜனவரி 25 *மொழிப்போர்_தியாகிகள்தினம்-தியாகிகள் விபரம்
1938, 1965 ஆகிய ஆண்டுகளில் இந்தியின் ஆதிக்கத்தை எதிர்த்து தமிழ் மொழி காக்கும் போரில் உயிர் நீத்த தியாகிகள் விபரம்: 1. நடராசன், இறப்பு: 15.1.1939, சென்னை சிறையில் உயிர் நீத்தார். 2. தாளமுத்து, இறப்ப...
மேலும் படிக்க >>மொழிப்போர் குறித்து தமிழறிஞர்கள்
மொழிப்போர் குறித்து தமிழறிஞர்கள் மொழி ஒரு சமூகத்தின் பண்பாட்டுத்தொடர்புக்கருவி .மனித சமூகசாரத்தின் மேலோங்கிய நிலையை எடுத்துரைக்கும் சிறப்புக்கூறு. பல்வேறு மொழிகளைப்பேசும் ...
மேலும் படிக்க >>வீரர்களின் உண்மையானவரலாற்றை கண்டறிந்து....
இந்திய குடியரசு75 ஆண்டு கொண்டாட்ட ஒத்திகை நிகழ்வு தொடர்ந்துநடந்து கொண்டிருக்கின்றன.37மாநில- யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய இந்தியாவில் ,பத்து மாநில அலங்கார ஊர்திகள் மட்டுமே கு...
மேலும் படிக்க >>திருவள்ளுவர் தினத்தில் தமிழர்கள் நினைவு கொள்ள வேண்டிய இருவர்.
திருவள்ளுவர் தினத்தில் தமிழர்கள் நினைவு கொள்ள வேண்டிய இருவர்.ஒருவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்.இன்னொருவர் பெருந்தச்சன் கணபதி ஸ்தபதியார்.மன்னர் காலத்தில் கோவில்களும் சிற்...
மேலும் படிக்க >>ஜல்லிகட்டுக்கு துள்ளிகிட்டு வரப்போகும் காளைகள்
மதுரை அலங்காநல்லூர் என்றாலே, நம் ஞாபகத்திற்கு வருவது ஜல்லிகட்டுதான்.தமிழர்களின் தொன்மை விளையாட்டு .மன்னர்களின் காலத்தில் போர் இல்லாத பொழுது போர்க்குணம் வீரர்களிடம் மங்கி வி...
மேலும் படிக்க >>உலக தமிழர்களுக்கென ஒரு தலைமை வங்கி
சென்னை கோட்டூர்புரத்தில் அயலகத் தமிழர் நலன்- மறுவாழ்வுத்துறை சாா்பாக , அயலகத் தமிழர் நாள் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டகவிஞா் வைரமுத்து, உலக தமிழர்களை இணையவழியில் இணை...
மேலும் படிக்க >>மாறாதது சமூகம் மட்டுமல்ல நாமும் தான்
மாறாதது சமூகம் மட்டுமல்ல நாமும் தான் கற்பப்பை உறவு என்பது உன்னதமானது.. அது தாய்வழி மகன் – மகளாக இருக்கலாம்…. இல்லை, சகோதர சகோதரியாக இருக்கலாம்… யா...
மேலும் படிக்க >>சாதித்தவர்கள் அனைவரும் அரசு பள்ளியில் படித்தவர்களே!
சாதித்தவர்கள் அனைவரும் அரசு பள்ளியில் படித்தவர்களே! அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை வருகிறது. கொரனா தொற்று காரணமாகக்கட்டணம் கட்டிப்படிக்க வைக்க இயலாத பொருளாதார நெருக்க...
மேலும் படிக்க >>பறை முழக்கத்தோடு மார்கழியில் மக்களிசை 2021
ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சென்னையில் திருவையாறு, மார்கழி உற்சவம் என்ற கர்நாடக இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதுபோல், மக்கள் இசைக்கான பிரத்தியேக நிகழ்ச்சியாக ரஞ்சித் இதனை நீலம் ப...
மேலும் படிக்க >>