தமிழர் உலகம்
ஜல்லிகட்டுக்கு துள்ளிகிட்டு வரப்போகும் காளைகள்
மதுரை அலங்காநல்லூர் என்றாலே, நம் ஞாபகத்திற்கு வருவது ஜல்லிகட்டுதான்.தமிழர்களின் தொன்மை விளையாட்டு .மன்னர்களின் காலத்தில் போர் இல்லாத பொழுது போர்க்குணம் வீரர்களிடம் மங்கி வி...
மேலும் படிக்க >>உலக தமிழர்களுக்கென ஒரு தலைமை வங்கி
சென்னை கோட்டூர்புரத்தில் அயலகத் தமிழர் நலன்- மறுவாழ்வுத்துறை சாா்பாக , அயலகத் தமிழர் நாள் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டகவிஞா் வைரமுத்து, உலக தமிழர்களை இணையவழியில் இணை...
மேலும் படிக்க >>மாறாதது சமூகம் மட்டுமல்ல நாமும் தான்
மாறாதது சமூகம் மட்டுமல்ல நாமும் தான் கற்பப்பை உறவு என்பது உன்னதமானது.. அது தாய்வழி மகன் – மகளாக இருக்கலாம்…. இல்லை, சகோதர சகோதரியாக இருக்கலாம்… யா...
மேலும் படிக்க >>சாதித்தவர்கள் அனைவரும் அரசு பள்ளியில் படித்தவர்களே!
சாதித்தவர்கள் அனைவரும் அரசு பள்ளியில் படித்தவர்களே! அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை வருகிறது. கொரனா தொற்று காரணமாகக்கட்டணம் கட்டிப்படிக்க வைக்க இயலாத பொருளாதார நெருக்க...
மேலும் படிக்க >>பறை முழக்கத்தோடு மார்கழியில் மக்களிசை 2021
ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சென்னையில் திருவையாறு, மார்கழி உற்சவம் என்ற கர்நாடக இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதுபோல், மக்கள் இசைக்கான பிரத்தியேக நிகழ்ச்சியாக ரஞ்சித் இதனை நீலம் ப...
மேலும் படிக்க >>கீழடி அருங்காட்சியகம் அருகே நெல் வயலில் பழங்கால வளையக்கிணறு
கீழடி அருங்காட்சியகம் அருகே நெல் வயலில் பழங்கால வளையக்கிணறு , தொழிலாளர்கள் தோண்டிய போது மேற்பகுதி வெளிப்பட்டது. ஐவர் குழு ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்திற்குச் சென்றது. இந்த மோதிரக் கி...
மேலும் படிக்க >>இயக்குனராகி....வாழ்க்கையை வசப்படுத்தாமல்.....
இயக்குனராகி....வாழ்க்கையை வசப்படுத்தாமல்..... திரைப்படத்தில் நடிக்கவேண்டும்;இயக்கவேண்டும் என்பது திரைத்துறை மீது காதல் கொண்டோரின் கனவு. சிலர் வாய்ப்பு கிடைத்து நடிக்கவும...
மேலும் படிக்க >>உலகை தம் பக்கம் திருப்பிய தமிழன்
உலகை தம் பக்கம் திருப்பிய தமிழன் இணையம்,ஊடகம், தகவல் தொடர்பு சாதனங்கள் என மின்னணு தொழில் நுட்பத்தை செயற்கை கோள் உதவியுடன் எல்லாத்தரவுகளையும் கொண்டு சேர்க்கும் 'ஈ-மெயிலை க...
மேலும் படிக்க >>ஈழத்தமிழர்களுக்காக போராடியவர் பிரபாகரன்- சீமான்
ஈழத்தமிழர்களுக்காக போராடியவர் பிரபாகரன்- சீமான் சீமான் பங்கேற்று பேசியதாவது:- “தலைவர் பிரபாகரனை இளம் தலைமுறையினர் எப்படி பார்க்க வேண்டும் என்றால், வெறும் தமிழீழ நாட்டிற்க...
மேலும் படிக்க >>ஆதிச்சநல்லூரில் கனிமொழி கருணாநிதி எம்.பி.அகழாய்பணிகளை பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்றுவருகிறது.தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழாய்வில் கிடைத்த பொருட்களை தூத்துக்...
மேலும் படிக்க >>













