தமிழர் உலகம்
உலகை தம் பக்கம் திருப்பிய தமிழன்
உலகை தம் பக்கம் திருப்பிய தமிழன் இணையம்,ஊடகம், தகவல் தொடர்பு சாதனங்கள் என மின்னணு தொழில் நுட்பத்தை செயற்கை கோள் உதவியுடன் எல்லாத்தரவுகளையும் கொண்டு சேர்க்கும் 'ஈ-மெயிலை க...
மேலும் படிக்க >>ஈழத்தமிழர்களுக்காக போராடியவர் பிரபாகரன்- சீமான்
ஈழத்தமிழர்களுக்காக போராடியவர் பிரபாகரன்- சீமான் சீமான் பங்கேற்று பேசியதாவது:- “தலைவர் பிரபாகரனை இளம் தலைமுறையினர் எப்படி பார்க்க வேண்டும் என்றால், வெறும் தமிழீழ நாட்டிற்க...
மேலும் படிக்க >>ஆதிச்சநல்லூரில் கனிமொழி கருணாநிதி எம்.பி.அகழாய்பணிகளை பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்றுவருகிறது.தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழாய்வில் கிடைத்த பொருட்களை தூத்துக்...
மேலும் படிக்க >>கீழடியில் மீன் சின்னம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயம்
கீழடி அகழ்வாராய்ச்சியில் முதல் முறையாக மீன் சின்னம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், கொந்தகை மற்றும் மணலூர் ஆகிய பகுதிகள...
மேலும் படிக்க >>தியாகராஜ பாகவதர் கச்சேரி நடத்திய அபூர்வ படம்
1950ல் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் நவராத்திரி பெருவிழாவில் ஏழிசை மன்னர் .தியாகராஜ பாகவதர் கச்சேரியில் எடுத்த அபூர்வ புகைப்படம். கோவிலுக்குள் இந்த கச்சேரியை வைத்தால் கூட்டத்தை ...
மேலும் படிக்க >>ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள்
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்கு பிறகு அகழாய்வு பணிகள் மத்திய தொல்லியல் துறை சார்பில் இன்று துவங்கின. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த 1876...
மேலும் படிக்க >>ராமநாதபுரம்: அரசுப்பள்ளி வளாகத்தில் சீனநாட்டு பானை ஓடுகள் கண்டெடுப்பு
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கி.பி.12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன நாட்டுப் பானை ஓடுகளை மாணவர்கள் கண்டெடுத்து...
மேலும் படிக்க >>சிவகளை அகழாய்வில் ஆச்சரியம் !
தமிழ்நாடு சிவகளை அகழாய்வில்தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை தற்போது கீழடி தொகுப்பு, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கங்கை கொண்ட சோழபுரம், மயிலாடும்பாறை, கொடுமணல் ஆகிய இடங்களில் தொல்ல...
மேலும் படிக்க >>80 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு கேட்ட பெரியார்
80 ஆண்டுகளுக்குமுன்பே தந்தை பெரியார், பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு தரவேண்டும்என்று முழங்கினார். அது இன்று உச்சநீதி மன்றத்தில் ஒலிக்கிறது - தலைமை நீதிபதிமூலம்! சமூகநீதி, பாலியல் நீ...
மேலும் படிக்க >>உலகம் சுற்றிய தமிழன்
எழுத்தாளர் சோமலெ உலகம் சுற்றிய தமிழன் எனலாம் . சோமலெ என்பது சோம.லெட்சுமணன் என்பதன் சுருக்கம்.உலகத்தை, இந்தியாவை, தமிழகத்தைச் சுற்றிவந்தார் என்பது மட்டுல்ல அவருடைய சிறப்பு. சுற்றிவந...
மேலும் படிக்க >>