தமிழர் உலகம்

உலகை தம் பக்கம் திருப்பிய தமிழன்

by Admin / 03-12-2021 10:31:16pm

உலகை தம் பக்கம் திருப்பிய தமிழன் இணையம்,ஊடகம், தகவல் தொடர்பு சாதனங்கள் என மின்னணு தொழில் நுட்பத்தை செயற்கை கோள் உதவியுடன் எல்லாத்தரவுகளையும் கொண்டு சேர்க்கும்  'ஈ-மெயிலை   க...

மேலும் படிக்க >>

 ஈழத்தமிழர்களுக்காக  போராடியவர் பிரபாகரன்- சீமான்

by Admin / 28-11-2021 12:42:50am

 ஈழத்தமிழர்களுக்காக  போராடியவர் பிரபாகரன்- சீமான்  சீமான் பங்கேற்று பேசியதாவது:- “தலைவர் பிரபாகரனை இளம் தலைமுறையினர் எப்படி பார்க்க வேண்டும் என்றால், வெறும் தமிழீழ நாட்டிற்க...

மேலும் படிக்க >>

ஆதிச்சநல்லூரில் கனிமொழி கருணாநிதி எம்.பி.அகழாய்பணிகளை பார்வையிட்டார்.

by Editor / 21-11-2021 02:06:43pm

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்றுவருகிறது.தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழாய்வில் கிடைத்த பொருட்களை தூத்துக்...

மேலும் படிக்க >>

கீழடியில் மீன் சின்னம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயம்

by Editor / 19-10-2021 05:04:54pm

கீழடி அகழ்வாராய்ச்சியில் முதல் முறையாக மீன் சின்னம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், கொந்தகை மற்றும் மணலூர் ஆகிய பகுதிகள...

மேலும் படிக்க >>

தியாகராஜ பாகவதர் கச்சேரி நடத்திய அபூர்வ படம் 

by Editor / 11-10-2021 04:56:02pm

1950ல் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் நவராத்திரி பெருவிழாவில்  ஏழிசை மன்னர்  .தியாகராஜ பாகவதர்  கச்சேரியில் எடுத்த அபூர்வ புகைப்படம். கோவிலுக்குள் இந்த கச்சேரியை வைத்தால் கூட்டத்தை  ...

மேலும் படிக்க >>

ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள்

by Editor / 10-10-2021 04:39:22pm

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்கு பிறகு அகழாய்வு பணிகள் மத்திய தொல்லியல் துறை சார்பில் இன்று துவங்கின. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த 1876...

மேலும் படிக்க >>

ராமநாதபுரம்: அரசுப்பள்ளி வளாகத்தில்  சீனநாட்டு பானை ஓடுகள் கண்டெடுப்பு

by Editor / 07-10-2021 05:58:23pm

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கி.பி.12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன நாட்டுப் பானை ஓடுகளை மாணவர்கள் கண்டெடுத்து...

மேலும் படிக்க >>

சிவகளை அகழாய்வில்  ஆச்சரியம் !

by Writer / 02-10-2021 06:30:55pm

  தமிழ்நாடு சிவகளை அகழாய்வில்தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை தற்போது கீழடி தொகுப்பு, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கங்கை கொண்ட சோழபுரம், மயிலாடும்பாறை, கொடுமணல் ஆகிய இடங்களில் தொல்ல...

மேலும் படிக்க >>

80 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு கேட்ட பெரியார்

by Editor / 29-09-2021 09:35:59am

80 ஆண்டுகளுக்குமுன்பே தந்தை பெரியார், பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு தரவேண்டும்என்று முழங்கினார். அது இன்று உச்சநீதி மன்றத்தில் ஒலிக்கிறது - தலைமை நீதிபதிமூலம்! சமூகநீதி, பாலியல் நீ...

மேலும் படிக்க >>

உலகம் சுற்றிய தமிழன் 

by Editor / 28-09-2021 06:24:47pm

  எழுத்தாளர் சோமலெ உலகம் சுற்றிய தமிழன் எனலாம் . சோமலெ என்பது சோம.லெட்சுமணன் என்பதன் சுருக்கம்.உலகத்தை, இந்தியாவை, தமிழகத்தைச் சுற்றிவந்தார் என்பது மட்டுல்ல அவருடைய சிறப்பு. சுற்றிவந...

மேலும் படிக்க >>

Page 8 of 10