பாப்பம்மாள்  ஓர் இயற்கை விவசாயி.

by Admin / 28-09-2024 02:45:40am
பாப்பம்மாள்  ஓர் இயற்கை விவசாயி.

பாப்பம்மாள்  ஓர் இயற்கை விவசாயி. 15 வயதிலும் வயலில் விவசாயத்தை மேற்கொண்டு வந்தவர். மேலாண்மை பல்கலைக்கழகம் இவரை வேளாண் கல்விக்கு ஆலோசனை சொல்லக்கூடியவராக அமர்த்தி உள்ளது. இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதை 2001 வது ஆண்டிலும் திமுக கழகம் பெரியார் விருது வழங்கியும் கௌரவப்படுத்தியது. 1914 ஆம் ஆண்டில் தேவலாபுரம் என்னும் கிராமத்தில் பிறந்த இவர்.

 

Tags :

Share via