பாப்பம்மாள் ஜியின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது- பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

by Staff / 28-09-2024 02:40:09am
பாப்பம்மாள் ஜியின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது- பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

இயற்கை விவசாயி பாப்பா அம்மாள் காலமானார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து தம் எக்ஸ் சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

:பாப்பம்மாள் ஜியின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. விவசாயத்தில் குறிப்பாக இயற்கை விவசாயத்தில் முத்திரை பதித்தார். அவருடைய அடக்கம் மற்றும் கனிவான இயல்புக்காக மக்கள் அவரைப் போற்றினர். எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் நலம் விரும்பிகளுடனும் உள்ளன. ஓம் சாந்தி.

 

Tags :

Share via