சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் புகார்

by Staff / 02-09-2023 04:52:07pm
சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் புகார்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மருத்துவ கட்டமைப்புகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து இன்று அனுப்பட்டுள்ள சுற்றறிக்கையில், குடிநீர் விநியோகத்தின் தரத்தை உறுதி செய்தல், கொசுக்கள் உற்பத்தியை ஒழிப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், மருத்துவக் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளையும் கண்காணித்து உறுதி செய்தல், பருவ கால தொற்றுகளை உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை ஆகியவை இணைந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்டவை தொடர்பாக அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories