விளையாட்டு
இந்திய அணி 285 ரன்களுக்கு விளையாடிக் கொண்டிருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியும் பங்காளதேஷ் கிரிக்கெட் அணியும் கான்பூரில் நடக்கும் இரண்டாவது கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் வங்காளதேச அணி 233 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு விக்...
மேலும் படிக்க >>நான்காவது நாளான இன்று பங்காளதேச அணி 66 ஓவரில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள்
மழையின் காரணமாக கான்பூரில் நடந்து வரும் இந்திய வங்காளதேசம் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் போட்டியில் நான்காவது நாளான இன்று பங்காளதேச அணி 66 ஓவரில் ஆறு விக்கெட்டுகளை இழந்...
மேலும் படிக்க >>வங்காளதேச அணி 35 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை எடுத்துள்ளது. தற்பொழுது மழை.
இந்திய கிரிக்கெட் அணியும் வங்காளதேஷ் கிரிக்கெட் அணியும் இன்று கான்பூரில் கிரீன் பார்க் மைதானத்தில் விளையாடும் இரண்டாவது தொடரில் டாஸ் வென்ற இந்திய அணி வந்து வீச்சை தேர்வு செய்தது. களம...
மேலும் படிக்க >>இந்தியா- வங்காளதேசம் இடையேயான இரண்டாவது கிரிக்கெட் தொடர்..... இன்று.
இந்தியா- வங்காளதேசம் இடையே ஆன இரண்டாவது கிரிக்கெட் தொடர் இன்று உத்தரப்பிரதேசம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் காலை ஒன்பது முப்பது மணிக்கு தொடங்குகிறது. செப்டம்...
மேலும் படிக்க >>90 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வழங்கினார்.
ஹங்கேரியில் நடந்த 45 -வதுசெ ஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர் அணியும் மகளிரணியும் தங்கப் பதக்கம் பெற்று நாடு திரும்பினர். தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் பிரக்யானந்தாவிற்கு 25 ல...
மேலும் படிக்க >>45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப் பதக்கங்கள் வென்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார்.
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப் பதக்கங்கள் வென்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார்.இதுகுறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:...
மேலும் படிக்க >>45 ஆவது செஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் தங்கப்பதக்கம் வென்றுள்ளன
45 ஆவது செஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் தங்கப்பதக்கம் வென்றுள்ளன.. ஹங்கேரியில் நடைபெற்ற ஜெஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்ற ஆ...
மேலும் படிக்க >>இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையே சென்னை சேப்பாக்கம் எம் ஏ சி கிரிக்கெட் மைதானத்தில்நடந்த டெஸ்ட் தொடரில் போட்டியில் நான்காவது நாளாக இன்று 515 ரன்கள் எடுத்தாக வேண்டும் என்கிற ...
மேலும் படிக்க >>இந்திய அணி 287 ரன்களோடு ஆட்டத்தை முடித்துக் கொள்ள.....வங்காளதேச அணி158 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது.
இரண்டாவது நாளில் இரண்டாவது எண்ணில் இந்திய அணி 287 ரன்களோடு ஆட்டத்தை முடித்துக் கொள்ள வங்காளதேச அணி 37.2 ஓவரில்4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் வங்க...
மேலும் படிக்க >>இந்திய அணி 23 ஓவரில் 81 ரன்களுக்கு மூன்று விக்கெட் இழந்து ஆடி வருகிறது.
இந்திய அணியும் வங்காளதேச அணியும் மோதும் முதலாம் கிரிக்கெட் தொடரில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி ஆடியது 50 ஓவரின் 376 ரன்கள் எடுத்து வங்காளதேசம் அணியை ஆட ...
மேலும் படிக்க >>













