வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை- ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு
![வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை- ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு](Admin_Panel/postimg/cennai.jpeg)
சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் நீர்நிலைகள் கால்வாய்கள் வழியாக மழை நீர் தங்கு தடை இன்றி செல்ல ஏதுவாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வசதியாக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Tags :