குழந்தை கடத்தலில் ஈடுபட்ட வாலிபருக்கு ஆயுள் தண்டனை

by Editor / 10-08-2023 09:28:22pm
குழந்தை கடத்தலில் ஈடுபட்ட வாலிபருக்கு ஆயுள் தண்டனை

குழந்தை கடத்தலில் ஈடுபட்ட வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவு.

புதுச்சேரி திருக்கனூர் பகுதி அன்பழகன், சக்திகலாவின்  ஆறு வயது குழந்தை ரித்தீஷ் என்ற குழந்தையை கடத்திய வழக்கில் 2021 ஆம் ஆண்டு செல்வம் என்பவரது மகன் உதயன் என்பவர் கைது செய்யப்பட்ட வழக்கு புதுச்சேரி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்நிலையில் இன்று நீதிபதி செல்வநாதன் தீர்ப்பு வழங்கிய நிலையில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்தார்.

 

Tags : குழந்தை கடத்தலில் ஈடுபட்ட வாலிபருக்கு ஆயுள் தண்டனை

Share via