அதிமுக ஆட்சியில் பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை

by Editor / 29-12-2021 12:30:45am
அதிமுக ஆட்சியில் பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை

 10 ஆண்டுகளாக இருந்த அதிமுக ஆட்சியில் பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை என அமைச்சர் தா.மோ.அன்பரசன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். ஏழை,எளிய மக்களும் கான்கிரீட் வீட்டில் வாழ வேண்டும் என்ற நோக்கில் குடிசை மாற்று வாரியம் தொடங்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via

More stories

Logo