ராகேஷ் என்ற இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது.
திண்டுக்கல்லில் நேற்று காலை ராகேஷ் என்ற இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் பிரகாஷ், கணேசமூர்த்தி, ஜான்சூர்யா மற்றும் மரிய பிரபு ஆகிய 4 பேர் கைது. மேலும், மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளிடம் இருந்து இரண்டு அறிவாள், இவர்களால் தயாரிக்கப்பட்ட நாட்டுதுப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தென்மண்டல ஐஜி அன்பு தகவல்.
Tags :