பொங்களுக்கு பிறகு முழு ஊரடங்கு கிடையாது
பொங்களுக்கு பிறகு முழு ஊரடங்கு கிடையாது
பொங்களுக்கு பிறகுமுழு ஊரடங்கு கிடையாது.இப்போது உள்ள நடைமுறையே தொடரும்.
மக்கள் வாழ்வாதாரம் பாதிக்காமலிருக்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் உறுதியாக
உள்ளதால்,முழு ஊரடங்கு கிடையாது. மக்கள்- நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்
Tags :