முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜாமினில் வெளியே வந்தார்.

by Editor / 13-01-2022 11:45:31am
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜாமினில் வெளியே வந்தார்.

திருச்சி மத்திய சிறையில் இருந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜாமினில் வெளியே வந்தார்.ராஜேந்திர பாலாஜிக்கு நேற்று 4 வாரம் நிபந்தனை ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு.உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்ததை அடுத்து ராஜேந்திர பாலாஜி இன்று காலை 7 மணி அளவில் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரது வழக்கறிஞர் முத்துப்பாண்டி மற்றும் உறவினர்கள் ஆகியோர் காரில் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர்.
 

 

Tags :

Share via