குடிமைப்பொருள் அலுவலர் வீட்டில் இலஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
மதுரை மாவட்ட தமிழ்நாடு குடிமை பொருள் வாணிபக்கழகத்தின் மண்டல மேலாளராக பணியாற்றிய சுகுமார் கணபதி என்பவர் 2015 -ம் ஆண்டிலிருந்து 2020 வரை பணியாற்றிய காலத்தில் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கிடைத்த தகவலைத்தொடர்ந்து அவரது வீடு அமைந்துள்ள பாளையங்கோட்டையிலும், மற்றும் மதுரையிலும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
Tags : Bribery eradication check at the home of a civic officer