, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
உத்தமர் காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு,க,ஸ்டாலின் தலைமையில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
Tags :