மனுஸ்மிரிதி புத்தகத்தை இலவசமாக திருமாவளவன் வழங்கினார்

by Staff / 06-11-2022 04:55:07pm
 மனுஸ்மிரிதி புத்தகத்தை இலவசமாக திருமாவளவன் வழங்கினார்

விசிக தலைவர் திருமாவளவன் சென்னை கோயம்பேடு நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு மனுஸ்மிரிதி புத்தகத்தை இலவசமாக வழங்கினார். இதுகுறித்து விளக்கம் அளித்த அவர், இந்து சமூகத்திற்கு பாதுகாப்பு அளிக்கவே அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனு ஸ்மிருதியை இலவசமாக வழங்குகிறோம். ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் தமிழகத்திற்குள் பேரணி நடத்துகிறது என்றால் மதவெறி அரசியலுக்கு, மக்களை சாதி ரீதியாக பிளவுப்படுத்த முயற்சிக்கிறது என்று பொருள் என கூறினார்.

 

Tags :

Share via