வீடு தேடிய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

by Staff / 01-11-2023 05:41:38pm
வீடு தேடிய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

 டெல்லியில் வாடகைக்கு வீடு தேடிய பெண்ணை காலியாக இருந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று மயக்க மருந்து கலந்த தண்ணீரை கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். வீடு புரோக்கரான ஜிதேந்திர சவுத்ரி தனது நண்பருடன் இணைந்து இந்த கொடூர சம்பவத்தை செய்துள்ளதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via