துக்க நிகழ்வுக்கு சென்றவர்கள் வாகனம் கவிழ்ந்து இருவர்பலி -ஏராளமானோர் படுகாயம்

by Editor / 06-02-2022 04:38:44pm
துக்க நிகழ்வுக்கு சென்றவர்கள் வாகனம் கவிழ்ந்து இருவர்பலி -ஏராளமானோர் படுகாயம்

தர்மபுரி மாவட்டம்  மாரண்டப்பள்ளி பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் ஒரு டெம்போவில் கிருஷ்ணகிரி மாவட்டம் பெட்டமுகிலாளம் மலைகிராமத்திற்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்று  விட்டு பின்னர் அதே வாகனத்தில் மீண்டும் தங்களது சொந்த ஊரான  மாரண்டப்பள்ளிக்கு திரும்பி வரும்போது டெம்போ வாகனம் ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர். 
 

 

Tags : Those who went to the mourning event were killed when their vehicle overturned

Share via