மோடிக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கு

by Staff / 08-05-2024 12:13:33pm
மோடிக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கு

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று பிரதமர் மோடிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து அவர் அளித்த மனுவில், “பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தின்போது வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், மதக் கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசி வருகிறார். அவர் மீது தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via