மீனவரின் வலையில் சிக்கிய அரிய வகை ஆமையை மீட்டு கடலில் விட்ட வனத்துறையினர்
புதுச்சேரி அருகே மீனவரின் வலையில் சிக்கிய அரிய வகை ஆமை வனத்துறையினர் மீட்டு மீண்டும் கடலில் விட்டனர்.
பனித்திட்டு பகுதியில் பழைய மீன்பிடி வலையில் சுமார் 80 கிலோ எடை கொண்ட அரிய வகை ஆமை ஒன்று சிக்கி உயிருக்கு போராடிய நிலையில் கரை ஒதுங்கியது.
இதனை கண்ட அப்பகுதி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த வனத்துறை ஊழியர்களை உயிருடன் மீட்டு மீண்டும் கடலில் விட்டனர்
Tags :