உ.பி.யில் முதல்கட்ட வாக்கு பதிவு தொடங்கியது. 

by Editor / 10-02-2022 08:59:59am
உ.பி.யில் முதல்கட்ட வாக்கு பதிவு தொடங்கியது. 

உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலில் 58 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்கு பதிவு தொடங்கியது

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல் கட்டமாக இன்று 58 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிவரை கொரோனா கால கட்டுப்பாடுகளுடன் வாக்குப் பதிவு நடைபெறும்.  ஆணையம் தெரிவித்துள்ளது.உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. நாட்டிலேயே அதிக தொகுதிகளை கொண்ட மாநிலம் என்பதால் 7 கட்டங்களாக இந்த மாநிலத்தில் மட்டும் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுகிறது. 

 

Tags : The first phase of voter registration has started in UP.

Share via