கடலில் தத்தளித்து உயிருக்கு போராடிய நேபாளி மீட்பு

by Admin / 11-02-2022 03:12:59pm
கடலில் தத்தளித்து உயிருக்கு போராடிய நேபாளி மீட்பு

கொச்சி கடல் பகுதியில் மூழ்கிக் கொண்டிருந்த ஒருவரை கடற்படையினர் படகு மூலம்  சென்று மீட்டனர்.

மீட்கப்படடவர் நேபாள பல நாட்டைச் சேர்ந்தவர் என்றும் சுற்றுலா வந்த போது கடலில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 மீட்கப்பட்ட  நபர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்

 

Tags :

Share via