வடமாவட்டங்களில் கனமழை

by Editor / 12-02-2022 09:48:55am
வடமாவட்டங்களில் கனமழை

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாங்கண்ணி, பரவை, பூவைத்தேடி திருப்பூண்டி,காமேஸ்வரம், கிராமத்துமேடு, வடவூர்,கீழையூர் எட்டுக்குடி உள்ளிட்ட இடங்களில்  காலைமுதலே கனமழை பெய்துவருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்களும் பிரச்சாரத்தை முன்னெடுக்கமுடியாமல் தவித்துவருகின்றனர்.

 

Tags : Heavy rain in the northern districts

Share via