சென்னை - விசாகப்பட்டினம்- சென்னை படகு பயணத்தை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார்

by Editor / 15-02-2022 09:03:54pm
சென்னை - விசாகப்பட்டினம்- சென்னை  படகு பயணத்தை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்  தொடங்கி வைத்தார்

சென்னை துறைமுகத்தில் முதன்முறையாக ராணுவ பெண் அதிகாரிகளால் இயக்கப்படும் சென்னை - விசாகப்பட்டினம்- சென்னை இடையேயான கடல்வழி படகு பயணத்தை தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.மேலும் சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு சாதனை பயணமாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்பெண் அதிகாரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

 

Tags : Governor Dr. Tamilisai Soundarajan inaugurated the Chennai - Visakhapatnam - Chennai ferry journey

Share via