போபாலில் ஏபிவிபி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

by Editor / 15-02-2022 10:07:02pm
போபாலில் ஏபிவிபி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவி லாவண்யாவுக்கு விரைவான நீதி கிடைக்கவும், சென்னையில் ஏபிவிபி தேசிய பொதுச்செயலாளர் நிதி திரிபாதி மற்றும் மாணவர் அமைப்பினரை கைது செய்ததற்கு எதிராக, மத்திய பிரதேசத்தின் தலைநகர் போபாலில், ஏபிவிபி  மாணவர்கள் தமிழக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Tags : ABVP students were involved in the struggle.

Share via