4 ரேஷன் கடைகளை உடைத்து ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட 14 பேர் கைது.

by Editor / 19-11-2022 11:48:59pm
 4 ரேஷன் கடைகளை உடைத்து ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட 14 பேர் கைது.

சிவகங்கை மாவட்டத்தில் 4 ரேஷன் கடைகளை உடைத்து ரேஷன் அரிசி மற்றும் பிற பொருள்கள் திருடப்பட்ட வழக்கில் நேற்று காரைக்குடி அருகே உள்ள கொத்தமங்கலத்தில் வடிவேலு என்பவருக்கு சொந்தமான குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 13 ஆயிரத்து 900 கிலோ ரேஷன் அரிசி, 13 ஆயிரத்து 50 கிலோ குருணை அரிசி, 17 பருப்பு சிப்பங்கள், 2 சீனி சிப்பங்கள், ஆகியவற்றை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படையினர் பறிமுதல் செய்து கடத்தல் கும்பலின் தலைவன் உள்ளிட்ட 14 பேர் கைது.
1, காஞ்சிவனம்,
2, பிரியா,
3, வடிவேல்,
4,சிவா,
5,கார்த்திகேயன்
6,சிரஞ்சீவி,
7,கதிர்வேல்
8,காளீஸ்வரன்
9,ரமேஷ்
ஆகியோரையும் இந்த கடத்தலுக்கு சுமை தூக்கும் பணியில் ஈடுபட்ட
பீகாரச் சேர்ந்த 1,பர்வீன்
2,ரவிக்குமார் 3,சாகர் குமார்
4, காரோன்
5,மனோஜ் குமார்
ஆகியோரையும் கைது செய்துள்ளனர்

 

Tags :

Share via