தனியார் பேருந்து இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் மூவர் பலி

by Editor / 23-02-2022 03:23:26pm
தனியார் பேருந்து இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் மூவர் பலி

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நிமித்தம் கிராமம் அருகே வேப்பூர் பெண்ணாடம் சாலையில் தனியார் பேருந்து மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த மருவத்தூர் கிராமத்தை சேர்ந்த கருப்புசாமி பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பலி இவர்களுடன் பயணம் செய்த செல்வராணி மற்றும் விஜய் படுகாயங்களுடன் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் செல்லும் வழியில் விஜய் பலி வேப்பூர் போலீசார் விசாரணை

 

Tags : Three killed in private bus collision with two-wheeler

Share via