நிலச்சரிவு காரணமாக கர்நாடகாவின் காட்கா மாவட்டத்தில் குவாரிகளின் பணிகள் நிறுத்தம்

by Admin / 06-03-2022 01:49:45pm
நிலச்சரிவு காரணமாக கர்நாடகாவின் காட்கா  மாவட்டத்தில் குவாரிகளின் பணிகள் நிறுத்தம்

நிலச்சரிவு காரணமாக கர்நாடகாவின் காட்கா மாவட்டத்தில் குவாரிகளின் செயல்பாடுகள் நிறு த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக அமைச்சர் சோமண்ணா சாமராஜா  நகர் மாவட்டத்தில் சுரங்கள்  மற்றும் குமாரிகள் பாதுகாப்பு செயல் முறைகளை பின்பற்றி நடைபெற்று வருகின்றன என்பதை மாவட்ட நிர்வாகம் சரிபார்க்கும் வரை குவாரிகள் பணிகள் ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

குண்ட்லூப் பேட்டையில் உள்ள ஒரு கல்குவாரியில் நேற்று 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது  இதில் 2 தொழிலாளர்கள் காணாமல் போனதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via