91ஆயிரம் அரசு காலிப் பணியிடங்கள் இன்று முதல் நிரப்பப்படுவதாக முதல்வர் அறிவிப்பு
தெலங்காணா 91,142 அரசு காலிப் பணியிடங்கள் இன்று முதல் நிரப்பப்படுவதாகவும்'
மேலும் 11,103 ஒப்பந்த தொழிலார்களை முறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும் இந்த வேலை வாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு அதிகளவில் வாய்ப்புக்கள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags : The Chief Minister announced that 91 thousand government vacancies will be filled from today